Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சவப்பெட்டியை எரித்து பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக இருவர் கைது




ஆர்ப்பாட்டத்தின் போது , வீதியில் சவப்பெட்டியை எரித்து , பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com 

நாடாளுமன்ற சுற்று  வட்ட பகுதியில்   நேற்றைய தினம்  இடம்பெற்ற போராட்டத்தின் போது போராட்டகாரர்களால் வீதியில் சவப்பெட்டி தீயிட்டு கொளுத்தப்பட்டது. www.tamilnews1.com 

அதனால் வீதி சேதமடைந்துள்ளதாக தெரிவித்து தலங்கம பொலிஸாரினால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனடிப்படையில் , வெலிவேரிய பகுதியை சேர்ந்த சாமர கொஸ்வத்த மற்றும் கோகிலா ஹன்சமாலி பெரேரா ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

www.tamilnews1.com 

No comments