Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பருத்தித்துறையில் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் மீட்பு!


பருத்தித்துறை சுப்பர் மடப்பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

அப்பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 
 
சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியை சேர்த்தவர் அல்ல எனவும் , அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

No comments