பருத்தித்துறை சுப்பர் மடப்பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியை சேர்த்தவர் அல்ல எனவும் , அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
No comments