Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திருகோணமலையில் வீதியோரமாக கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு!


திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் வீதியோரமாக கைவிடப்பட்ட நிலையில் , 1 மாத சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

கிண்ணியா சம்வாச்சதீவு பகுதியில் வீதியோரமாக கைவிடப்பட்ட நிலையில்  ஒரு மாதம் மதிக்க தக்க சிசு காணப்படுவதாக கிண்ணியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சிசுவை மீட்டு கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். 
 
அதேவேளை சிசு தொடர்பிலான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். 

No comments