நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 20ம் திருவிழாவான இன்று புதன்கிழமை மாலை கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது. மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து கைலாச வாகனத்தில் வேல் பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி உள் வீதி வலம் வந்தார்.
No comments