பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான ரோஹித ராஜபக்ஷ மாகாண சபை தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறங்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
No comments