Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். கனமழை - அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு தொடரும் என அறிவிப்பு!


வடக்கு மாகாணத்தில் தொடரும் கனமழை காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிதொடக்கம் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை வீழ்ச்சி ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அந்நிலையில் கனமழை பொழிந்து வருவதனால் , யாழின் பல பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 





No comments