வடக்கு மாகாணத்தில் தொடரும் கனமழை காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணிதொடக்கம் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை வீழ்ச்சி ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அந்நிலையில் கனமழை பொழிந்து வருவதனால் , யாழின் பல பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
No comments