Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பரமேஸ்வரா சந்தியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய ஆட்டோ சாரதி


குறுக்கு வீதியில் இருந்து பலாலி வீதிக்கு ஏறுவதற்காக வந்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. 

திருநெல்வேலி - பரமேஸ்வரா சந்திப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் , குறித்த முச்சக்கர வண்டி, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்துடன் மோதியதுடன் ஆசிரியர் ஒருவரையும் மோதி தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளது. 

காயமடைந்த ஆசிரியர் நோயாளர் காவுவண்டி மூலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments