அடுத்த வருடமும் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த வருடத்திற்கு புதிய அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என்றும் பால்மா இறக்குமதிக்கு பணம் ஒதுக்க முடியாது எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர்,
அந்நிய செலாவணி பற்றாக்குறையின் தீவிரத்தன்மையே இந்த தீர்மானங்களை எடுக்கக் காரணம் என மேலும் தெரிவித்துள்ளார்.
No comments