முல்லைத்தீவு கடலில் குளிக்க சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போன நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு சென்று குளித்த போதே காணாமல் போன நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் வருகிறது.
No comments