விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதித் திரட்டிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கோ எனும் குறித்த பெண் 2018ஆம் ஆண்டு சென்னை வந்து, அண்ணாநகரில் வீடெடுத்து தங்கியிருந்துள்ளார். குறித்த வீட்டு முகவரியில் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார் எனவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments