Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, May 18

Pages

Breaking News

கடலுக்கு சென்ற தந்தையும் மகனும் சடலங்களாக மீட்பு!


கடலுக்கு சென்ற தந்தையும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காயங்கேணி கடற்பரப்புக்கு நேற்றைய தினம் இயந்திர படகில் மீன் பிடிக்க சென்ற தந்தையும் மகனும் காணாமல் போயிருந்தனர். 
 
காணாமல் போன இருவரையும் சக மீனவர்கள் தேடிய நிலையில் அவர்களின் இயந்திர படகு மற்றும் வலை என்பன அநாதரவாக காணப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர். 
 
தொடர்ந்தும் காணாமல் போன மீனவர்களை தேடிய நிலையில் , இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 
 
காயங்கேணி சுனாமி வீட்டுத்திட்டத்தை சேர்ந்த 55 மற்றும் 18 வயதுடைய இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

தேசிய வெற்றி கொண்டாட்டம் ஜனாதிபதி தலைமையில்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முழு வீ...

குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிக...

யாழ் . பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய...

தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆதரவு நல்கியவர்கள் இன்றைய அரசாங்...

தென்னக்கோனுக்கு எதிராக 22 குற்றச்சாட்டுக்கள்

யாழில்.119 க்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு

யாழில். மணமாகி இரு வாரத்தில் மணப்பெண் உயிர்மாய்ப்பு

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு நந்திக்கடலில் அஞ்சலி...