2021 ஆண்டு நவம்பர் மாதம் காணமல்போன சிறுவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பகுதியை சேர்ந்த உறவுக்கார சகோதரர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் முறைப்பாடு செய்யப்பட்டது.
10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் இருவரே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
குறித்த இரு சிறுவர்களும் இதுவரை காலமும் எங்கிருந்தனர் , என்ன நடந்தது என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments