Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, May 22

Pages

Breaking News

கடந்தாண்டு 360 யானைகள் உயிரிழப்பு!


கடந்த ஆண்டு 360 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

புகையிரத விபத்துக்கள் உள்ளிட்டவற்றால் யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், அவற்றில் சுமார் 200க்கும் மேற்பட்ட யானைகள் மனித செயற்பாட்டால் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.