Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நெடுந்தீவு கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்!


கோப்புப்படம் 
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
 
நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக இருக்க கூடும் எனவும் , அவர்கள் வலைகளில் பிடிபட்டு இறந்த சிறிய மீன்களை மீண்டும் கடலுக்குள் கொட்டி உள்ளார்கள் என நெடுந்தீவு மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments