Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நீர் வீழ்ச்சிக்கு சென்றவர்களில் நால்வர் சடலமாக மீட்பு - ஒருவரை காணவில்லை!


உமா ஓயா - கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவர்களில் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

குறித்த நீர்வீழ்ச்சியில், 11 பேர் நீராட சென்ற போது, அவர்களில் 5 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments