யாழில் ஒரு லீட்டர் பாலின் விலையை எதிர்வரும் 1ஆம் திகதி முதல் 130 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவு சங்கம் (யாழ்கோ) அறிவித்துள்ளது.
பால் உற்பத்தியாளர்களின் செலவினை ஈடுசெய்யும் முகமாக பாலின் கொள்விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமையால், அதன் விற்பனை விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
No comments