நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பொது மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் போக்குவரத்துபொலிஸ் பிரிவை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் , போக்குவரத்து பிரிவுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தப் புகைப்படம் எவ்விடத்தில் எடுக்கப்பட்டது என்பது தொடர்பிலான விபரங்கள் வெளியாகவில்லை.
No comments