Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மண்ணெண்ணெய்க்கு வரிசையில் நின்றவர் உயிரிழப்பு


கண்டியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடையவரே உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments