மருந்து தட்டுப்பாடு காரணமாக கண்டி பேராதனை போதனா வைத்திய சாலையில் அவசர அறுவை சிகிச்சை தவிர்ந்த ஏனைய அனைத்து அறுவை சிகிச்சைகளும் தற்காலிமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வைத்திய சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
No comments