Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்ளுக்கு சமய தீட்சை



கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் உள்ள யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆசிரிய மாணவர்களுக்கான சமய தீட்சை வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை  இடம்பெற்றது

ஆசிரியர் கலாசாலை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பா. செல்வசேனக் குருக்களைத் தீட்சா குருவாகக் கொண்டு நடைபெற்ற  இந்நிகழ்வில் வண்ணை ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பிரதமகுரு ராஜஸ்ரீ சிவ. கமலராஜ குருக்கள் சாதகாசாரியாராகக் கலந்து கொண்டார்

 இருபதுக்கும் மேற்பட்ட ஆசிரிய மாணவர்கள் சமய தீட்சை பெற்றுக் கொண்டனர் 

அனைவருக்கும் பா. செல்வசேனக் குருக்கள் தொகுத்தெழுதிய சைவ அனுட்டான விதி என்ற நூலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய நித்திய கரும விதி என்ற நூலும் இலவசமாக வழங்கப்பட்டன.

No comments