கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் கப்பலில் உள்ள 37,300 MT டீசலுக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 31 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்து டீசலை இறக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
No comments