Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். வீதியோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு புகையிரதம் முன் பாய்ந்து உயிர்மாய்ப்பு!


யாழில் புகையிரத்தில் பாய்ந்து ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். 

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த புகையிரத்தின் முன் , கோவில் வீதி புகையிரத கடவைக்கு அருகில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். 

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வந்து, புகையிரதம் வருவதற்காக கடவை பூட்டப்பட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளை வீதியோரமாக நிறுத்தி விட்டு , புகையிரத்தில் பாய்ந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments