Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜனாதிபதிக்கு ஆதரவானவர்களுக்கு புல் , புண்ணாக்கு வைத்த பிரதேச வாசிகள்!


அனுராதபுரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் வரும் வழியில் ஆங்காங்கே புல் , புண்ணாக்கு , நீர் என்பவை பிரதேச வாசிகளால் வீதிகளில் வைக்கப்பட்டுள்ளன. 

அவை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 





No comments