மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
திக்வெல்ல ஹிரிகெட்டிய கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் , கொலைக்கான காரணமும் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments