அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் புதிய தவணைக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments