இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் முகநூல் , வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அரசுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுப்பட்டு வரும் நிலையில் , இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. அந்நிலையிலையே சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
No comments