லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தமது 12.5 நிறையுடைய எரிவாயு சிலிண்டர்களின் விலையை 2500 ரூபாயால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக அறிவித்து இருந்த நிலையிலையே அரசாங்கம் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் , பழைய விலைக்கே எரிவாயு விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது.
No comments