Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

உலர் உணவு வழங்கலும் அன்னதானமும்

அமரர் இராசையா பாக்கியராஜாவின் 31ம் நாள் நினைவு தினமான நேற்றைய தினம் வியாழக்கிழமை உலர் உணவு மற்றும் அன்னதானம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்கப்பு - களுவாஞ்சிக்குடியை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்து Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இராசையா பாக்கியராஜா கடந்த மாதம் 29 ம் திகதி இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் 31 ம் நாள் நினைவு தினமான நேற்று மட்டக்களப்பு, பனங்கண்டடிச்சேனையில் அன்னதானமும், உலர் உணவு வழங்கலும் இடம்பெற்றது.









No comments