நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, மாலை 6 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும்.
No comments