நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சனிக்கிழமை (மே 14) காலை 6.00 மணி வரை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments