பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை 12 ஆம் திகதி காலை 7 மணிக்கு தளர்த்தப்படும்.
பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு 13 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும்
No comments