Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, June 2

Pages

Breaking News

தனது உண்டியல் பணத்தினை இலங்கை மக்களுக்காக வழங்கிய ராமநாதபுரம் சிறுமி (காணொளி இணைப்பு)


தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியல் சேமிப்பு பணத்தினை இலங்கை மக்களுக்கு என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த பில்சா சாரா எனும் மாணவி வீட்டில் தனக்கென உண்டியலில் சேர்த்து வந்த 4400 இந்திய ரூபாய் பணத்தினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் வழங்கியுள்ளார். 


இலங்கையில்  ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதால் இலங்கை மக்களுக்காக  தனது சேமிப்பு பணத்தினை அன்பளிப்பாக வழங்குவதாக சிறுமி கூறியுள்ளார். 

சிறுமியின் இந்த செயற்பாட்டை மாவட்ட ஆட்சியாளர், பாராட்டி உள்ளார். 

பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட 44ஆவது ஆண்டு நினைவேந்தல் ந...

அனலைதீவு ஐயனார் கோவிலில் கலசங்கள் திருட்டு - ஒருவர் கைது ; 0...

சைக்கிளும் சங்கும் சந்திப்பு

பிரபாவின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அச்சுவேலியில் கோழிகளுக்கு விஷம் வைத்து விசமிகள் - 97 கோழிகள்...

யாழில்.தேசிய மக்கள் சக்தியின் சத்தியப்பிரமாணம்

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

யாழில். சில சபைகளை கைப்பேற்றுவோம் - தேசிய மக்கள் சக்தி நம்பி...

முதலீட்டாளர்கள் வடக்குக்கு வரவேண்டும். இங்குள்ள துறைகளில் மு...

பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினை...