Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

மண்டபம் அகதி முகாமில் உள்ள மனைவியை பார்க்க யாழிலிருந்து சட்டவிரோதமாக இராமேஸ்வரம் சென்ற இளைஞன் புழல் சிறையில்

இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சட்டவிரோதமான முறையில் படகில் இராமேஸ்வரம் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை க்ய...

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடலில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியிய...

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான கடலை நீந்தி கடந்த 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுவன்

விசேட தேவையுடைய 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுவன் இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி ...

உயிரிழந்தோருக்கு 20 இலட்சம் - விஜய் அறிவிப்பு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.   தமிழக வெற்றிக...

விஜயின் கூட்டத்தில் நெரிசல் - 40 பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்றைய தினம் சனிக்கிழமை கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றியபோது, கட்டுக்கடங்காத கூட்டம் க...

இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு இந்திய நீதிமன்றம் கொடுத்த தண்டனை

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்ட , பொலிஸ் உத்தியோகஸ்தர் சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தப்...

தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானர்

தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கா் (வயது 46) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை காலமானாா். சின்ன திரை நிகழ்ச்சிகள் மூ...

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு , கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் சமத்துவ புறத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து...

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பம்

இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை  கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் விசைப்...

மதன் பாப் காலமானார்

பிரபல குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார்  சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது 71 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.  குணச்சித...

தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுகிறது

தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம் என தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதி செ...

பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து புகையிரத்துடன் மோதி விபத்து.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பாடசாலை பேருந்து புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , இரண்டு மாணவர்கள் சம்பவ ...

போலி கடவுசீட்டுடன் இலங்கையை சேர்ந்த தாயும் மகளும் சென்னையில் கைது 

இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் சென்னை சென்ற தாயும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்...

குஜராத் முன்னாள் முதல்வருக்கு பலரும் அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பூதவுடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை கடும் காற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தம்

கடும் காற்றுடன் கூடிய கால நிலை காரணமாக நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையில் இடம்பெற்று வந்த பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள...

கிளிநொச்சி இளைஞன் காரைக்காலில் கைது

உரிய ஆவணங்கள் எதுவுமின்றி தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சோ்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  கைது செ...

அகதிகள் வந்து தங்க இந்தியா சத்திரம் அல்ல

இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம்,  ஏதிலிகள் தங்குவதற்கான சத்திரம் இந்தியா அல்ல என, வாய்...

மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கு வீரவணக்கம்.

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று...

மாற்று மோதிரம் மற்றும் மகளிர் உச்சி மாநாடு இம்முறை சென்னையில்

அருந்ததி நிறுவனத்தின் ஏற்பாட்டில் “மாற்று மோதிரம் எம்பவர் ஹர்” எனும் முதன்மையான மணப்பெண் ஃபேஷன் ஷோ மற்றும் மகளிர் உச்சி மாநாடு சென்னையில் எத...

இந்திய, பாகிஸ்தான் நெருக்கடி - இலங்கை தலையிடாது

இந்திய-பாகிஸ்தான் நெருக்கடியை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அரசாங்கத்திற்குத் தகவல் அளித்து வருவதாகவும் அமைச்சரவைப் ப...