Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே நீச்சல் - நடுகடலில் உயிரிழந்த முதியவர்

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி சென்ற நீச்சல் வீரர் நடுக்கடலில் திடீரென உயிரிழந்துள்ளார்.  தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு 13 பேர...

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்ணுக்கு வாக்குரிமை

திருச்சி பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நளினி என்ற பெண்ணுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்...

திருச்சி முகாமில் 72 ஈழ தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் - தமிழக சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்

திருச்சி முகாமில் 72 ஈழ தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண...

கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் மீட்பு

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவிற்கு படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ நிறையுடைய தங்க கட்டிகள் இந்திய மத்திய வருவாய் ...

கச்சத்தீவு தொடர்பில் இந்திய பிரதமரின் எக்ஸ் பதிவு!

கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன என இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் ச...

விடைத்தாளைக் காண்பிக்க மறுத்ததால் ஆத்திரம்; சக மாணவரைக் கத்தியால் குத்திய மாணவர்கள்

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி எனும் நகரில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்த மார்ச் 26-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ...

இலங்கை - இந்தியா இடையிலான பாலம் குறித்து இவ்வாரம் முக்கிய பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக தே...

ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் !

இலங்கைச் சிறையில் உள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் சனிக்கிழமை முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் ...

தமிழக கடற்தொழிலாளருக்கு சிறை -படகும் பறிமுதல் ; 18 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான கடற்தொழிலாளர் ஒருவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்த...

இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்ச மாத்திரைகள் மீட்பு - நபர் ஒருவரும் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்...

வீடு தேடி வரும் 'நடமாடும் மின்மயானம்'

நன்றி - BBC.  நடமாடும் மின்மயானம் உருவானது எப்படி? கொரோனா பெருந்தொற்று காலத்தில், இறந்த நோயாளிகளின் சடலத்தை அரசே புதைத்தாலும், சடலங்களை அப்ப...

சினிமாவில் இருந்து விலகிய விஜய் - அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தல...

பருத்தித்துறையில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  ...

இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் காலமானார்

இசையமைப்பாளரும் , பின்னணி பாடகியுமான பவதாரிணி இலங்கையில் காலமானார்.  பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின், மகளான பவதாரிணி உடல் நலக்குறைவுக்கு கொ...

நடிகர் விஜயகாந்த் காலமானார் - கொரோனா தொற்று உறுதி

தென்னிந்திய பிரபல நடிகர் கப்டன் விஜயகாந்த் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மூச்சு விட சிரமப்பட்ட...

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கில்மிசா

சென்னை புழலில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு கில்மிசா சென்று அங்கு வாழும் உறவுகளை சந்தித்துள்ளார்.  யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சே...

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு ம...

படுக்கை அறையில் விஷப்பாம்பை விட்டு மனைவி, குழந்தையை கொலை செய்த குற்றத்தில் நபரொருவர் கைது

படுக்கை அறையில் விஷப்பாம்பை விட்டு மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  ஒடிசா மாநிலம் காபி சூர்யா நகர் பகுதி...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை இன்று ஆரம்பம்!

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை – காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்து வ...

கடற்படையின் கல்வீச்சுக்கு இலக்காகி கடற்தொழிலாளர் காயம்

இலங்கை கடற்படையினர்  இராமேஸ்வர மீனவர்கள் மீது  கற்களை  வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்த...