Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானர்

தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கா் (வயது 46) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை காலமானாா். சின்ன திரை நிகழ்ச்சிகள் மூ...

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு , கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் சமத்துவ புறத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து...

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பம்

இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை  கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் விசைப்...

மதன் பாப் காலமானார்

பிரபல குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார்  சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது 71 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.  குணச்சித...

தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுகிறது

தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம் என தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதி செ...

பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து புகையிரத்துடன் மோதி விபத்து.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பாடசாலை பேருந்து புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , இரண்டு மாணவர்கள் சம்பவ ...

போலி கடவுசீட்டுடன் இலங்கையை சேர்ந்த தாயும் மகளும் சென்னையில் கைது 

இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் சென்னை சென்ற தாயும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்...

குஜராத் முன்னாள் முதல்வருக்கு பலரும் அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பூதவுடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை கடும் காற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தம்

கடும் காற்றுடன் கூடிய கால நிலை காரணமாக நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையில் இடம்பெற்று வந்த பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள...

கிளிநொச்சி இளைஞன் காரைக்காலில் கைது

உரிய ஆவணங்கள் எதுவுமின்றி தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சோ்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  கைது செ...

அகதிகள் வந்து தங்க இந்தியா சத்திரம் அல்ல

இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம்,  ஏதிலிகள் தங்குவதற்கான சத்திரம் இந்தியா அல்ல என, வாய்...

மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கு வீரவணக்கம்.

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று...

மாற்று மோதிரம் மற்றும் மகளிர் உச்சி மாநாடு இம்முறை சென்னையில்

அருந்ததி நிறுவனத்தின் ஏற்பாட்டில் “மாற்று மோதிரம் எம்பவர் ஹர்” எனும் முதன்மையான மணப்பெண் ஃபேஷன் ஷோ மற்றும் மகளிர் உச்சி மாநாடு சென்னையில் எத...

இந்திய, பாகிஸ்தான் நெருக்கடி - இலங்கை தலையிடாது

இந்திய-பாகிஸ்தான் நெருக்கடியை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அரசாங்கத்திற்குத் தகவல் அளித்து வருவதாகவும் அமைச்சரவைப் ப...

புத்தரின் புனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட மாணிக்கங்கள்

புத்தரின் புனித எச்சங்களுடன் புதைக்கப்பட்டிருந்த மாணிக்கங்கள் மற்றும் பிற கல் அணிகலன்களின் தொகுதியை ஏலத்தில் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்...

ராமர் பாலத்தில் 1மணி நேரம் நடந்து சென்று தரிசிக்க வாய்ப்பு

ராமர் பாலத்தில் 1 கி.மீ., துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாகையிலிருந்து இலங்கை...

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை கட்டணம் குறைப்பு

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவையின் இரு வழிக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் ...

எல்லை தாண்டிய இந்திய படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க நடவடிக்கை

இந்தியப் படகுகளை நடுக் கடலில் மூழ்கடிக்கும் எழுத்து மூல பரிந்துரையை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள இயக்குநர் எல்.ஜி.ஆர் கடிதம் மூலம் க...

ஜம்மு – காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு யாழில். அஞ்சலி

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில், கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பொதுமக்களுக்கான அஞ்...

இந்திய அரசின் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரல் !

இந்திய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக இலங்கையர்க...