Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Wednesday, May 28

Pages

Breaking News

போதைப்பொருளுடன் மல்லாகம் இளைஞன் கைது!


யாழ்ப்பாணத்தில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதையூட்டும் 300 மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மல்லாகம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார் , அவரது உடைமையில் இருந்து போதை பொருட்களை கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கண்டியில் 36 மணி நேரம் நீர் வெட்டு

பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு ; 600 கிலோ போதைப் பொர...

யாழ் . போதனாவிற்கு 208 சிங்கள தாதியர்கள் புதிதாக நியமனம்

பிரபாவின் பூதவுடலுக்கு அஞ்சலி

யாழில். போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்...

தெல்லிப்பழை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட பெண் உ...

பாடசாலைகளுக்குள் இடம்பெறும் சித்திரவதைகளுக்கு இனியும் இடமில்...

வடக்கில் காணிகளை விடுவித்தால் தெற்கில் எதிராக குரல் கொடுக்கி...

வடக்கில் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் 'க்ரோ' (GR...

யாழில். வெளிப்படுத்தல் உறுதிகள் மூலம் காணி மோசடிகள் - விசாரி...