Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, June 9

Pages

Breaking News

போதைப்பொருளுடன் மல்லாகம் இளைஞன் கைது!


யாழ்ப்பாணத்தில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதையூட்டும் 300 மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மல்லாகம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார் , அவரது உடைமையில் இருந்து போதை பொருட்களை கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல...

யாழில். சட்டத்தரணி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்...

ஆற்றில் நீராடச் சென்ற நால்வர் உயிரிழந்துள்ளனர்

வெட்கம்,மானம்,சூடு, சொரணை எதுவும் கிடையாது என புதிய கூட்டை க...

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு குறித்து நீதி அமைச்சர் விசேட க...

யாழ் . மாநகர முதல்வர் கபிலன் ?

எங்கள் மீது அவதூறு பரப்பியவர்கள் தற்போது எங்களை "லவ்"வாக பார...

யாழில். தமிழரசின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

யாழில்.தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்...