யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழக புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் என காங்கேசன்துறை பகுதிக்கு அழைத்து பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டினை அடுத்து , பல்கலைகழக உள்ளக விசாரணைகளை தடையின்றி மேற்கொள்ளவே 18 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
No comments