அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதியே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாதாக 21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments