சுகாதார பணியாளர்களுக்கு பெட்ரோல் வழங்கும் நடவடிக்கை 48 மணித்தியாலங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார பணியாளர்களுக்கு பிரதி வெள்ளிக்கிழமைகளில் தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட வேண்டிய பெட்ரோல் விநியோக நடவடிக்கைகளை 48 மணி நேரங்களுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
No comments