தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கையளித்துள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கடிதத்தின் சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments