Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, May 25

Pages

Breaking News

யாழ்ப்பாண தனியார் பேருந்துகளும் நாளை சேவையில் ஈடுபடும்!


யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் நாளை செவ்வாய்க்கிழமை  முதல் ஜம்பது வீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ. கெங்காதாரன் தெரிவித்தார்.

யாழ் பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய  இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் யாழ் மாவட்ட செயலக மேற்பார்வையில் எரிபொருளை பெற்றுத்தர அரச அதிபரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பேருந்துகளை  முதல் இயக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

எரிபொருள் பெறுவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்றைய தினம் திங்கட்கிழமை  சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கொடியேற்றம் ஜூலை 29ஆம் திகதி - இம்முறை மேற்கு வாசலில...

நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்ஷக்கள் எமக்கு அறிவுரை கூறத...

பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்

வடக்கில் மாணவர்கள் சைவச் சின்னங்கள்அணிந்து செல்ல தடை ?

ஆலய சுற்றாடல்களை புனித பிரதேசமாக அறிவித்து வர்த்தமானி வெளியி...

யாழ். பல்கலையில் நடைபவனி

தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு ஆட்சியில் இருக்காது

யாழில். அனுமதி பத்திரம் இன்றி மணலுடன் பயணித்த டிப்பர்கள் மட...

நிலங்களை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை

காணி சுவீகரிப்புக்கு எதிராக சட்டத்தரணிகள் குழாமுடன் களமிறங்க...