யாழ். நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் கொண்டு சென்ற ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர் மானிப்பாய் வீதி சத்திரச்சந்திக்கு அண்மையில் வைத்து இன்று மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
யாழ்பாணம் குருநகர் ஐந்துமாடி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டார்.
No comments