Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் சென்ற நால்வர் மறியலில்!


நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் தங்கியிருந்த 4 பேரையும் ஜூலை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நான்கு பேரும் இன்று முற்பகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments