களனி மேம்பாலத்தில் எரிபொருளை ஏற்றி வந்த பவுசர் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற விபத்து தொடர்பில் களனி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments