பெரும்போக நெற்பயிற்செய்கைக்கான ஆடி உழவு இடம்பெற்றுவரும் நிலையில், விவசாயிகளை முதன்மைப்படுத்தி ஏனையவர்களுக்கும் யாழ்.கைதடியிலுள்ள பொன்னம்பலம் & சன்ஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை டீசல் விநியோகிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments