Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பருத்தித்துறை மீனவர்கள் தமிழகத்தில் கரை சேர்ந்தனர்


யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் தமிழகத்தில் கரை சேர்ந்தனர்

பருத்தித்துறை இன்ப சிட்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் பலாலியை சேர்ந்த ஜெசிகரன் ஆகிய இருவரே கரையொதுங்கியுள்ளனர். 

விசாரணைகளின் போது , தாம் கடந்த 31ஆம் திகதி மாலை பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டதாகவும் , தமது படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்ததால் தாம் இருவரும் நீந்தி தமிழக கரையோரத்தை அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இருவர் தொடர்பிலும் தமிழக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments