மறைந்த கருத்தோவியர் அஸ்வின் சுதர்சன் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வரைந்த கருத்தோவியங்கள் தற்போதைய சூழலுக்கும் பொருந்தி போகின்றன.
அஸ்வின் சுதர்சனின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments