போத்தலால் தாக்கப்பட்ட போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் நடத்திய பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் கொழும்பு - புறக்கோட்டை பெஸ்டின் மாவத்தையில் இடம்பெற்றிருக்கின்றது. தாக்குதலில் கெசல்வத்தை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments