Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நுரைச்சோலை அனல்மின் நிலையம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு


நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 03 ஆவது மின் உற்பத்தி இயந்திரத்தை மீளப் பெறுவதற்கு 03 முதல் 05 நாட்கள் வரை ஆகும் என எரிசக்தி அமைச்சர் ​கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை அறிவித்துள்ளார். 

எரிபொருள் மின்நிலையங்களை பயன்படுத்தி நிலைமையை நிர்வகிப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தற்போது ஆலோசித்து வருவதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments