Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை!


2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாடசாலை தவணை இன்றுடன்  நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற  தனியார் துறையின் கீழ் இயங்கும் பாடசாலையின் முதல் தவணை இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பமாகவுள்ளது

No comments