யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி படையினரால் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
யாழ்.கோண்டாவில் கலைவானி வீதிப் பகுதியிலுள்ள அமைந்துள்ள நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாகச் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது.
No comments