Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, June 17

Pages

Breaking News

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என நீதி அமைச்சர் உறுதியளிப்பு!



வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபற்றலோடு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் போதைப்பொருள் பரவல் தொடர்பாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், கடற்படையினர், சுகாதார கல்வித் துறை அதிகாரிகள், வைத்தியர்கள், துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வடமாகாணத்தில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கத்தின் பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ உத்தரவாதம் வழங்கியுள்ளார். 

செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்

யாழில். திடீரென எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக கூட...

வடக்கு ஆளுநரை சந்தித்த யாழ் . முதல்வர்

குஜராத் முன்னாள் முதல்வருக்கு பலரும் அஞ்சலி

தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம்

புதிய வாகனங்களுக்கு தகடுகள் வழங்குவதில் தாமதம்...

தம்புள்ளை பிரதேச சபையின் உறுப்பினர்கள் 6 இடைநிறுத்தம்

யாழில். போதைப்பொருள்களுடன் 4 இளைஞர்கள் கைது

யாழில். மதுபான சாலையில் கைக்கலப்பு - பொலிசாரை கண்டதும் முச்ச...

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்